Pages

Sunday 26 May 2013

உங்களை நம்பிய முஸ்லிம் சமூகம்...

ஜம்மியத்துல் உலமாவின் கவனத்திற்கு !!!!!

மதிப்புக்குரிய உலமாசபையே உங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்ட முஸ்லிம்
சமூகம் உங்கள் மெளனத்தின் அர்த்தம் புரியாமல் தடுமாறுகிறது !


ஹலால் செட்டுபிக்கெட் விடயத்தில் உங்களை குறிவைத்து எங்களைத்தாக்கி
பொது பல சேனா கூட்டம் போட்டவேளை பள்ளிவாசல் தோறும் துஆ பிரார்த்தனையை அறிவித்தீர்கள் நோன்பு நோற்க சொன்னீர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டோம்.


உங்கள் அறிவிப்பின்படி குனூத்தை நிறுத்தினோம் ஒருவாறு இந்தப்பிரச்சினைக்கு உயர்மட்ட ஒன்றுக் கூடலில் ஏற்றுமதிக்கு இலவச ஹலால் முத்திரை கொடுப்பதாகவும் உள்நாட்டில் ஹலால் முத்திரை தடை என்று ஒரு விட்டுக்கொடுப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டீர்கல் அதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்க்கிக்கொண்டீர்கல் !!!!!!


ஹலால் பொருட்கள் பற்றிய அறிவிப்புகளை பள்ளிவாயல் மூலமாக அறிவிப்பதாக கூரப்பட்டபோதும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை !!!!!
ஏற்றுமதிக்குமாத்திரம் ஹலால்முத்திரை ?!!!!
பொதுபலசேன அமைப்பானது எல்லா உணவிலும் முஸ்லிம்களுக்கு ஆகுமாக்கப்படாத ஹராமான கலவைகளை சேர்க்குமாறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது!!!!.


உலமாக்களே மஸ்ஜித்கள் உங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது
உங்கள் மீது நேரடி தாக்குதல் நடாத்தப்படும்போது நாம் உங்களுக்கு
ஆதரவாக இருந்தோம் எங்களுக்கு எதிரான அடுத்தக்கட்ட நகர்வுகள்
முடுக்கிவிடப்பட நீங்கள் எங்குசென்று முடங்கிநீர்கள் !!!!
 

மாட்டுக்காக தீக்குளித்து இந்திர ரத்னா பிக்கு இறந்துவிட்டார் எரிந்த உடலை மீண்டும் எரிக்கும்போது அந்த தீ முஸ் லிம்சமூகம்மீது பரவ வாய்ப்புகள் உண்டு எங்கே கூட்டு துஆ எங்கே குனூத் !!!!

எங்கே உங்கள் அறிவுரைகள் !!அன்று உங்கள் மீது கண்வைத்தநேரம்
அறிக்கைக்குமேல் அறிக்கை இன்று ?!!
அன்று நோன்பிருந்து கூட்டுதுஆ !! இன்று ?!!!
அன்று விசேட குனூத் !!இன்று ?!!
ஜெய்லானி பள்ளிவாசல் அச்சுறுத்தல் ?!!

உங்கள் சத்தத்தை காணோம் !!
 

இதுபோன்ற இனவாத செயல்கள் நடைபெரும்போது ஜம்மியத்துல் உலமாவின் விசேட அறிவித்தல்கள் வெளியாகும் !! மாலைவேளைகளில் வெளியில் சுற்ற வேண்டாம் குறிப்பாக பெண்கலை வீட்டுக்காகி
இருக்கும்படி இம்முறை கண்டும் காணாததை போல் இருந்துவிட்டீர்கள் !
எங்கள் பிரச்சினை முடிந்துவிட்டது அல்ஹம்துலில்லாஹ் !! என்று ஒதுங்கி விட்டீர்களா ?!!


உங்களை நம்பிய முஸ்லிம் சமூகம் திக்கற்று ?!!


Home  V

Monday 13 May 2013

ஷீஆகளுடன் இணைந்து ..வரும் புகாரி தக்யாவின் தலைவர்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ..!!

ஷீஆகளுடன் இணைந்து இஸ்லாத்துக்கு புறம்பான செயல்களை
செய்துவரும் புகாரி தக்யாவின் தலைவர் பற்றிய தகவல்..!!
===============================================
பேருவலை நகரிலே அமைந்துள்ள புகாரி தக்யாவின் தலைவரான இவரின் பெயர்  "ஷேக் அஹமது முஹம்மது நாயகம்" இவரை அலைக கூடியவர்கள் இவருடன் கதைபவர்கள் அனைவரும் இவரை ""தாங்கள்"" என்ற வார்தயை
உபயோகித்தே கதைக்க வேண்டும்..

இவரை இவரது வலி கெட்ட கொள்கை வாதிகளாலும் தான் நினைத்தவாறு சந்திக்க முடியாது இவரை சந்திப்பதாக இருந்தால் இவரின் முரீத்களுக்கு முதலில் லஞ்சம் கொடுக்க வேண்டும் அதன் பின் இவரது வனகஸ்தலத்தில் உள்ள "ஸியாரம்" கபுரை இரண்டு ரக்காத் தொளுது வணங்கி விட்டு வர வேண்டும்..

இவரது கையை புடித்தால் சுவனம் செல்லலாம் என்றெல்லாம் தகவல் உள்ளது இவரை சந்தித்த பின் திரும்பி நடப்பது தடை இவரின் பார்வயில் படுகின்ற தூரம் வரை பின்னோக்கியே {ரிவஸ்ல}நடக்க வேண்டும் நபிகளார்க்கு கூட கிடைக்காத கண்ணியம் பார்தீர்களா?



புகாரி தக்யாவின் அருக்காமயில் ஒரு எல்லை உண்டு அந்த இடத்தில் பைக்கில் செல்கின்றவர் கூட இறங்கி பைக்கை தள்ளி செல்ல வேண்டும் வகானங்களில் செல்வது தடை..

இவனது வலிகெட்ட கொல்கயில் உள்ளவர்கள் எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் இவனிடம் நல்ல நேரம் கெட்ட நேரம் கேட்க வேண்டும் வீடு கட்டுவதாக இருந்தால் அடிக்கல்லை இவரிடம் கொண்டுவந்து பூஜை
செய்ய வேண்டும் இந்த பூசாரி பூஜை செய்து கொடுப்பார் அந்நிய மதத்தவனுக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்?? நபிகளார் தடை செய்த காரியத்தை இன்று இவன் வணக்கமாக செய்து வருகின்றான்..

இவனுக்கு தொலுகை கிடயாது இவன் வணக்கத்தில் உயர் நிலயை அடைந்தவன் தக்யா வாதிகளிடம் கேட்டால் இங்க இருந்தவண்ணம்  மக்காவில் தொளுகின்றார் மதீனாவில் தொளுகின்றார் என பதில்
கூறப்படும்.. அவதாரம் எடுப்பார் போல்?? தொலாதவனுக்கு இஸ்லாத்தில் பங்கில்லை

இன்னும் கூறுவதாக இருந்தால் இவன் ஒரு கொலைகாரன் இவனின் தலைமயில் பேருவலயில் உள்ள மஸ்ஜிதுல் ரஹ்மான் எரிக்கபட்டது அல் குர்ஆண் பிரதிகளை கூட விட்டு வைக்காமல் எரித்து இரண்டு சகோதரர்களை கொலை செய்தான் இன்னும் பலரை வெட்டி சாய்து பலத்த காயங்களுக்கு உள்ளாகினான்..

சகோதரர்களே..! இது ஒரு குறும் தகவல் இவரை பற்றி தேவைபடுகின்றவாறு இன்ஷா அல்லாஹ் தகவல் தர்க்கின்றேன் நான் இங்கே எதயும் பதிய வில்லை நீங்களே கூறுங்கள் இவருக்கும் இஸ்லாத்துக்கும் தொடர்புண்டா??

அல்லாஹ்வின் இறை இல்லத்தை எரித்து இரண்டு முஸ்லிமை கொலை செய்து பலரை காயபடுத்தின இவன் ஒரு முஸ்லிமா? இவர்கள் அனைவரும் ஷீஆக்களின் கைக்கூலிகள் ஆவார்கள் எனவே இவர்களை விட்டும் பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள்..!


Home ||  Sri Lanka Think Tank-UK (Main Link) ||  Empowered by; FB Page  (Like us) ||  FB Group  (Request)|| FB Wall (Add)  ||